Wednesday 13 December 2017

செய்யாததை சொல்லாதீர்/Shaifa /13.12.17


நமது எண்ணங்கள், சொல், செயல் இவை அனைத்தும் இறைவழியில் அமைத்துக்கொள்வதே நேர்வழி பெறுவதற்கான அடையாளமாகும். .....

இஸ்லாத்தில் இரவல் பொருட்கள்/Shaifa

“முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் - அடைக்கலப் பொருட்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்”. (4:58)

ஆபிரிக்கா


Thursday 7 December 2017

www.muslimkural.com /Shaifa


விழிப்புணர்வு - டெங்குக்காய்ச்சல்


Poem- By Dr Mohamed Mubaris


கோபம்


இன்சா அல்லாஹ்

இன்ஷா அல்லாஹ்’- இறைவன் நாடினால் என்ற வார்த்தை இறைவன் மீது பெரும் நம்பிக்கை வைத்துச் சொல்லப்படுகிற பொருள் பொதிந்த வார்த்தையாகும்.

வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு

மனிதனின் வாழ்வியல் சார்ந்த சிறந்த பண்பு ஹலால். இதை நாம் அனைவரும் உணர்ந்துகொண்டு இறைவன் வகுத்த ஹலாலான வழியில் நமது வாழ்வை நடத்தி இறையருளைப்பெறுவோம்.

பொய்யும் மெய்யும்


International day for Tolerance/உலக சகிப்புத்தன்மை நாள்


மறைந்த கடாபியின் மறுபக்கம்


மரணத்தை வென்ற மாவீரன் சதாம் ஹுசைன்


ஆட வைத்த கலைஞனின் ஆட்டம் நின்ற கதை


எனது டயறியின் மறுபக்கம்- நெஞ்சறைக்குள் ஒர் அற்புதம்

”அவனே உங்களுக்கு கேள்விப்புலனையும் ,பார்வையையும், உள்ளங்களையும் அமைத்தான். எனினும் நீங்கள் சிறிதளவே நன்றி செலுத்துகிறீர்கள்..”
                              (அல்குர்ஆன்)

ஆபிரிக்கா வரலாறு


Wednesday 23 August 2017

நோன்பு- நபிமொழிகள் -Part-5

நோன்பும்- பிரார்த்தனையும்

நோன்பு நபிமொழிகள்/Part-3/Shaifa


ஆய்வும் அதிர்வும்

#உலகையேஅதிரவைத்த...
#ஒருகொடூர_ஆய்வு...!!!

இரவை ஓய்வாகவும் ஆடையாகவும் ஆக்கினோம் என்று இறைவன் இரவின் தேவையை கூறுகிறான். தூக்கம் அவனது அருள் .அது இல்ல என்றால் இப்படிப்பட்ட விபரீதம் தான். #இறைவன்_போதுமானவன்


நோன்பு - கவிதை/


நபிமொழிகள்- நோன்பு/ Part-2/Shaifa


நபிமொழிகள் நோன்பு- /பாகம/1/Shaifa


எனது டயறியின் மறுபக்கம் /Dr Rayees/தீர்ப்பு வழங்கத் தகுதியற்ற நீதிமன்றம்

எனது டயறியின் மறுபக்கம்/ தீர்ப்பு வழங்கத் தகுதியற்ற நீதிமன்றம்
"வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள்:- (அல்குர்ஆன் 17: 31)


Thursday 6 April 2017

எனது டயறியின் மறுபக்கம் /மாரடைப்பு/ Dr.Rayees



Dr Rayees அவர்களின் ”எனது டயறியின் மறுபக்கம்”- மாரடைப்பு
நான்கு அறைகளைக் கொண்ட அந்த அற்புதமான இதயத்தோடு ஒப்பிட்டு விளங்க வைக்க உலகில் இருக்கும் எந்த ஒரு பொருளையோ, அமைப்பையோ கற்பனை செய்ய
முடியாமலிருக்கிறது...

இதயம் ஒரு அற்புதம்- அதிசயம்.

”அறிந்து கொள்ளுங்கள் ! உடலில ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீராகிவிட்டால் மழு உடலும் சீராகி விடும்.”- (நபிமொழி)

”அறிந்து கொள்ளுங்கள்..! அல்லாஹ்வை நினைவு கூறுவதில் தான் உள்ளங்கள் சாந்தியடைகின்றன..” ( அல்குர்ஆன்......)

Islamic Sinthanai./ ம(னி)த நம்பிக்கை/ Shaifa



"காலத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் (முறையாக) ஈமான்,(நம்பிக்கை) கொண்டு, நல்லறங்கள் செய்து, சத்தியத்தை ஒருவொருக்கொருவர் உபதேசித்து, பொறுமையையும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்பவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டத்தில் இல்லை)" (அல்குர்ஆன் 103:1-3)

இன்றைய ஆளுமை 06 / 30 03 17/Shaifa/ஆனந்த ரங்கம் பிள்ளை



ஆனந்த ரங்கம் பிள்ளை

நாட்குறிப்பு மூலம் வரலாற்றை பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்த ரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பிறந்த தினம் இன்று (மார்ச் 30).

உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியாகப் புகழ்பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீஸுடன் (Samuel Pepys) இவரை ஒப்பிட்டு, ‘இந்தியாவின் பெப்பீஸ்’ எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகிறார்